தாயே

<<<என் தாயே புஷ்பா>>>

அ – அன்னை எனும் உறவில்
ஆ – ஆவலுடன் என்னை ஈன்றெடுத்து
இ – இனிய அன்பையும்
ஈ – ஈன்ற பண்பையும்
உ – உணவை
ஊ – ஊட்டி வளர்த்த உன்னை
எ – எனுயிராய்
ஏ – ஏழேழு ஜென்மமும்
ஐ – ஐயமின்றி ஆருயிரில்
ஒ – ஒன்றிட்டு
ஓ – ஓவியமாய் கவி முழங்கி
ஔ – ஒளவை தமிழில்
ஃ – ஃகரமிட்டு தலை வணங்குவேன் தாயே!

—— தாயை மூச்சாக சுவாசிப்பவன்..

Leave a comment